Pages

Ads 468x60px

Thursday, January 24, 2013

ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக புகைப்படங்கள்


வெள்ளாடை சித்தரின் ஜீவசமாதியில் அமைந்துள்ள 

ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில்  
அப்புபிள்ளையூர்,  கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு மாவட்டம் (கேரளா)
PH - 09994974557(TN), 09605171877(KL). 

வெள்ளை ஆடை சித்தர் பற்றி அறிய ( Click here )




கருடலோக சித்தர்களின் சஞ்சாரம் (VIDEO)























Some other pictures taken from temple











Thursday, January 17, 2013

ஸ்ரீ வேங்கடரமண மகரிஷி - மறுபதிவு

ஸ்ரீ வேங்கடரமண மகரிஷி குகை கோயில்

கோவையில் இருந்து சுமார் 15 km தொலைவில் விளாங்குறிச்சியில் சுமார் 175 ஆண்டுகளுக்கு முன் விஸ்வபிராமண மறபில் சுத்த சைவ சிவ பக்தியில் சிறந்த திரு. சுப்பண்ணாச்சாரி அழகம்மாள் தம்பதிகளுக்கு செஞ்சடையுடன் பெருமானும் அம்பிகையும் தோன்றி இவரது தாயாருக்கு வெங்கக்கல்லை கற்கண்டாக்கி கொடுத்து "ஒரு  ஞானப்புதல்வனை பெறுவீர்" என அருளித்து மறைந்தனர்.இறைவனின் ஆணைப்படி 1827 - இல் சித்திரை மாதம்  25 - ஆம் தேதியில் சித்திரை நட்சத்திரத்தில் சித்ரா பௌர்ணமியில் வெள்ளிகிழமையன்று அவதரித்தார்.



ஸ்ரீ வேங்கடரமண மகரிஷி 

ஸ்ரீ வேங்கடரமண மகரிஷி   குகை கோயில்




பிரதிஞாயிறு தோறும் மாலை 7.00 மணிக்கு ஏழு வண்ண திரைகள் நீக்கி, அருள் பேரானந்த நடராஜரின் அருள் நடனஜோதி தரிசனம் நடைபெறும்.
7.30 மணிக்கு ஆனந்த நடராஜரின்  தரிசனம், 8.00 மணிக்கு ஸ்ரீ வேங்கடரமண மகரிஷிஜீவ அறை தரிசனமும் நடைபெறும்.
பௌர்ணமி அன்று மட்டும் ஜீவசமாதி (குகை கோயில் ) நடை திறந்து பூஜை நடைபெறும்.



Address:
3/3, Sivanandamill road,
Vilankurichi,
Coimbatore - 641035.
Contact Person : Paramasivananda Adikalar
Ph No : 9952168232

Thursday, January 10, 2013

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 90வது ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ்

சுவாமி சதானந்தாவாழ்கை வரலாறு - சிறு குறிப்பு




சுவாமி சதானந்தா தன் வாழ்கையின் கடைசி காலத்தை ஆலப்பாக்கம் கிராமத்தில் (1909-1922) வாழ்ந்து ஜீவ சமாதி நிலையை அடைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த ஆலப்பாக்கம் எனும் கிராமம் சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் அமைந்துள்ளது.

சுவாமி சதானந்தசதானந்தா சுவாமிகள் தன் முதல் நிலை சீடர் ஸ்ரீ நாராயணசாமி ஐயா மூலமாக இங்கு அழைத்துவரப்பட்டார். சுவாமி சதானந்தா இங்கு வாழ்ந்த நாட்களில் கிராம மக்களுக்காகவும் தன் பக்தர்களுக்காகவும் நிறைய சித்துகளை நிகழ்தினார். தன்னுடைய ஜீவசமாதியை 1922 இல் ஏற்பாடுசெய்து கொண்டார். இங்கு அவர் தனது சூட்சும தேகத்தோடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பூர்வாசிரமத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக இருந்த சுவாமி சதானந்தா - ஒரு நவகண்ட யோகி, இந்த கலையை திருவிடைமருதூர் அவதூத மௌன சுவாமிகள் மூலமாக கற்றுக்கொண்டார்.



சுவாமிகளின் இந்த வருடத்திய 91வது மகா குருபூஜை விழா சிறப்புடன் நடைபெற இருக்கிறது . நிகழம் கர வருடம் தைத்திங்கள் 26ம் நாள் (29-01-2013)  மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்பர்கள் மூலமாக நடக்கவிருக்கும் குருபூஜை விழாவில் பங்கேற்று சிவ - சத் - குருவின் திருவருளும் , அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம் .








இவ்வண்ணம்
தலைவர் - சுவாமி சின்மையானந்தா அவர்கள்
அருள்மிகு குருதேவதத் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் சேவா அறக்கட்டளை
( Regd.No.actXX1 of 1860 S.No.860 of 2009 )
சதானந்தபுரம் , சென்னை -600063.

All the Details taken from my friend Mr.HARIMANIGANDAN.V Blog. Links are Bellow