Pages

Ads 468x60px

Wednesday, August 22, 2012

ஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள்

ஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள் 


கோயம்புத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30km தொலைவில்  முள்ளங்காடு செக்போஸ்ட் என்னும் இடத்தில் காட்டுக்குள் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதி, ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஆஸ்ரமம் என்ற பெயருடன்  இயற்கை சூழ அமைத்துள்ளது , ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர்  ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் குரு ஆவார்.



சுவாமி சிவானந்த பரமஹம்சர் பற்றி அறிய 

http://18siddhar.blogspot.in/சிவானந்த பரமஹம்சர்




 செல்லும் வழி ......

 செல்லும் வழி ......

 செல்லும் வழி ......

ஜீவசமாதியின் பின் பக்கம்.... 

ஜீவசமாதியின் பின் பக்கம்.... 

ஜீவசமாதியின் பின் பக்கம்.... 

பின் குறிப்பு  : 

பௌர்ணமி அன்று இரவு  தங்கி  தியானம் செய்ய ( ஆண்கள்  மட்டும் )  Forest Department அனுமதி அளித்துள்ளது. 

நீங்கள் காரில் சென்றால் சுமார் 0.7 km முன்பே காரை நிறுத்திவிட்டு ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

யானைகளின் நடமாட்டம் உள்ள இடம் 

0 comments:

Post a Comment