Pages

Ads 468x60px

Tuesday, November 19, 2013

புராதான சிறப்பு மிக்க மண்கண்டேஸ்வரர் சிவாலயம்

மண்கண்டேஸ்வரர்  ஆலயம் 

இக்கோவில் பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் செல்லும் வழியில்  ரமணமுதலிபுதூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் வரலாற்றை பற்றி அங்கு உள்ளவர்களிடம் விசாரித்தபொழுது 
அவர்கள் கூறியது.

இக்கோவில் பல்லாயிரம்  ஆண்டுகள்  பழமையானது. அரசர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலானது சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அவ்விடத்தில் 1850 வருடங்கள் கடந்த ஓர் வாகை மரம் உள்ளது. சிதிலமடைந்திருந்த அவ்விடத்தை தவத்திரு. சிவநேச அடிகளார் அவர்களின் சீரிய முயற்சியால் புராதான சிறப்பு  மிக்க   மண்கண்டேஸ்வரர் சிவாலயம் புணரமைக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் சிவ ஆலைய வழிபாடு மற்றும் வரும் அனைத்து மக்களுக்கும் அன்னதானம் வழங்கி தொண்டாற்றி கொண்டிருக்கிறார் என்று கூறினர்.

சிவநேச அடிகளார் பற்றி கேட்டபொழுது அவர் திருவண்ணாமலையில் பல ஆண்டுகள் ஆன்மீக பயிற்சிகள் செய்து கொண்டு இருந்ததாகவும் அம்பாள் அவர் கனவில்  தோன்றி இந்த கோவிலின் இடத்தை சூட்சுமமாக காட்டியதாகவும் கூறினர்.

for more http://mankandeswar.wordpress.com/

செல்லும் வழியில் 


செல்லும் வழியில்


இந்த வாய்க்காலின் ஓரமாக சுமார் மூன்று கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் 


செல்லும் வழியின்  ஓரம் உள்ள வாய்க்காலில் ....


 அந்த வாய்காலோட பக்கத்துல இருக்கற மண் ரோட்டுலதான் கோவிலுக்கு போகணும். (அதுல பாதி வழி வரைக்கும் பாம்பு தண்ணில வந்துச்சு). இந்த இயற்கையான சூழ்நிலையும், பாம்பு தன்னோட இயல்பான சுதந்திரத்தோட மனிதர்களோட தொல்லையில்லாம அழகா நீந்திட்டு போறதும், சிவன் கோவிலுக்கு போகும்போது சிவனோட நெருங்கின தொடர்புள்ளதை பார்க்கறதும் மகிழ்ச்சியான விஷயங்கள் தானே...


செல்லும் வழியில்


கோவிலின் வழியை காட்டும்  வழிகாட்டி 


செல்லும் வழியில்


கோவிலின் முன்புறம் ( 1850 வருடங்களான மரம்)


சிவலிங்கத்தை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை 













I would like to Invite you to view Some Clicks of my Coolpix here