Pages

Ads 468x60px

Friday, July 26, 2013

அமானுஷ்யன் - மறுபதிவு

அமானுஷ்யன் - நாவல் 

நான் படித்ததில் பிடித்தது,
பிறரும் படிக்க வேண்டும் என விரும்புவது, 
ஒரு நாவலின் மூலம் படிபவரின் விழிப்புணர்வை அதிகரிக்க செய்யமுடியுமா என்றும், எழுத்தாளரின் கற்பனையில் உள்ள விழிப்புணர்வையும் நினைத்து  வியந்தது.
மிகவும் அற்புதமான, விறுவிறுப்பு நிறைந்த, வார்த்தைகளால் விவரிக்க முடியாத, அனைவரும் படிக்க வேண்டிய நாவல். முதல் பக்கம் முதல் முடிவுறும் பக்கம் வரை உங்களை முழுமையாக ஆட்கொள்வான் இந்த அமானுஷ்யன்.

கீழே உள்ள link மூலம் அமானுஷ்யன்(1), அமானுஷ்யன்(2) ....என்று select செய்து முழு இந்த நாவலையும் படிக்கலாம். 

படைப்பிற்கு நன்றி திரு. N.கணேசன் அவர்களே. 

திரு. N.கணேசன் அவர்களின் அடுத்த நாவல் 
எழுதும்பொழுது விழிப்புணர்வை வார்த்தைகளாய் வெளிப்படுத்தி 
அதை படிக்கும் பொழுது வார்த்தைகளை விழிப்புணர்வாய் பதியவைக்கும் 
அமானுஷ்ய எழுத்தாளரின் அடுத்த படைப்பு  "பரம(ன்) ரகசியம்" 

Thursday, July 18, 2013

ஸ்ரீ ராகவ மந்திராலயம் - ஆத்துப்பொள்ளாச்சி

ஸ்ரீ ராகவ மந்திராலயம்

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15km தொலைவில் அம்பராம்பளையம் அருகில் ஆத்துபொள்ளாச்சி  என்ற ஊரில் உள்ள G.M.தோட்டம் என்ற இடத்தில்  தாத்தா சாமிகள் ஜீவசமாதியும், ராகவா சாமிகள் ஜீவசமாதியும் இயற்கை சூழ அமைந்துள்ளது.
(மேலும் விவரங்கள் பின்னர் இணைக்கப்படும்)

தாத்தா சாமிகள் ஜீவசமாதி 
ராகவா சாமிகள் ஜீவசமாதி
செல்லும் வழியில்...
செல்லும் வழியில்...

இரு ஜீவசமாதிகள் அமைந்துள்ள இடம் 

செல்லும் வழியில்...



செல்லும் வழியில்...

செல்லும் வழியில்...