Pages

Ads 468x60px

Wednesday, April 3, 2013

பயணித்ததை உங்களுடன்-புத்தசபா

புத்தசபா - சாரநாத்

காசியில் இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாரநாத் அல்லது சாரநாதா என்று அழைக்கப்படும் ஊரில்தான் புத்தர் தனது முதல் போதனையான தர்மம் தம்மம் என்பதைப் போதித்தார். அவர் போதனை செய்த இடத்தில் அவருடைய சிலையையும் அவரது சீடர்களது சிலையையும் அமைத்துள்ளனர்.



 



4 comments:

  1. முதல் போதனையான தர்மம் அல்ல

    தம்மம் என வரவேண்டும்.
    முதல் படத்தில் கூட ஆங்கிலத்தில் இருக்கிறது
    படங்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. சுட்டி காட்டியமைக்கு நன்றி.
      thanks for the comments.

      Delete
  2. Nice Information.... Great Job... Thanks a lot

    ReplyDelete